Saturday, November 26, 2011

சபரிமலை





சபரிமலைhttp://tawp.in/r/1j96
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சபரிமலை
ശബരിമല
—  யாத்திரைத் தலம்  —

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cb/Kerala_locator_map.svg/250px-Kerala_locator_map.svg.png
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/df/India_Kerala_locator_map.svg/55px-India_Kerala_locator_map.svg.png
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0c/Red_pog.svg/6px-Red_pog.svg.png
சபரிமலை
ശബരിമല
இருப்பிடம்: சபரிமலை
ശബരിമല
கேரளம் , இந்தியா
நாடு
R.S. காவாய்

• 914 மீட்டர் (3 அடி)
குறியீடுகள்[காட்டு]
இணையதளம்
Ayyappan.jpg
http://bits.wikimedia.org/skins-1.18/common/images/magnify-clip.png
சபரிமலை (Sabarimalaமலையாளம்: ശബരിമല) என்பது கேரளாவிலுள்ள 
மேற்குமலைத்தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும்
மஹிஷி என்றபெயர்கொண்ட அசுரபலம் கொண்ட அரக்கியை கொன்றபிறகுசுவாமி ஐயப்பன் 
தியானம் செய்த இடமே சபரிமலை எனவழங்கப்படுகிறது
பதினெட்டு மலைகளுக்கு இடையே சுவாமிஐயப்பனின் கோவில் இருக்கிறது
இந்தக் கோவில் ஒருமலையின் உச்சியில் உள்ளது 
மேலும் சராசரியானகடல்நீர் மட்டத்துடன் ஒப்பிடும் போது, 914 மீட்டர் உயரத்தில்காணப்படுகிறது, மேலும் மலைகள் மற்றும் காடுகளால்சூழ்ந்துள்ளது. சபரிமலையை சூழ்ந்துள்ள ஒவ்வொரு மலையிலும்
கோவில்கள் காணப்படுகின்றன. நிலக்கல், காளகெட்டி, மற்றும்கரிமலை போன்ற 
இடங்களில் இன்றும் நாம் நடைமுறைச்சார்ந்தமற்றும் குறைபடாத கோவில்களை காணலாம்
இதர மலைகளில்பழங்காலத்து கோவில்களின் எஞ்சிய பிழைத்துக்கொண்டபாகங்களை காணலாம்
 ஆண்டுதோறும் சுமார் 45 முதல் 50 மில்லியன் பக்தர்கள்சபரிமலைக்கு புனிதப்பயணம் 
மேற்கொண்டு வருகின்றனர், உலகஅளவில் ஒவ்வொரு ஆண்டும் மிகையான அளவில்
புனிதப்பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணியத்தலம்சபரிமலையே ஆகும்
சபரிமலைக்குப் புனிதப்பயணம்மேற்கொள்ளும் ஒவ்வொரு பக்தனும், ஜாதி, மத, இன
தகுதிஅல்லது சமூக அந்தஸ்து போன்ற வேறுபாடுகளைபொருட்படுத்தாமல்
ஒரே மனதுடன், ஒரே வேட்கையுடனும், ஒரேமந்திரத்தை உட்கொண்டும்
அதாவது இறைவனான சுவாமிஐயப்பனின் திருவடிகளை அடைய வேண்டும் 
என்றகுறிக்கோளுடன் புனிதப்பயணம் மேற்கொள்ளும் பக்தர்களின்மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக 
திகழ்கிறது. இருந்தாலும் 10 முதல் 50 ‎வயதுக்குட்பட்ட பெண்கள் சமூக ரீதியாக இப்பயணத்தை 
மேற்கொள்வதில்லை மேலும் கோவிலுக்குள் செல்வதற்குஅனுமதி வழங்கப்படுவதில்லை
சுவாமி ஐயப்பனை சார்ந்தவரலாற்றுக் கதைகளில் வீட்டு விலக்குக்குரிய பெண்கள் 
இங்குவருவதை தடை செய்துள்ள படியாலும் மேலும் இதர பலகாரணங்களாலும்
பொதுவாக பெண்கள் இந்தக் கோவிலுக்குவருகை புரிவதில்லை
இதற்கான முக்கிய காரணம் சுவாமிஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்ற ஐதீகமே
மண்டல பூஜை எனஅறிவிக்கப்பட்ட நாட்களிலும் 
(தோராயமாக நவம்பர் 15 முதல்டிசம்பர் 26 வரையிலும்), 
மகரவிளக்கன்றும் (ஜனவரி 14- "மகரசங்கராந்தி") மற்றும் விஷு (ஏப்ரில் 14), 
மற்றும் ஒவ்வொருமலையாள மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் மட்டும் கோவில்பிரார்த்தனை 
செய்வதற்காக திறந்து வைக்கப்படுகிறது. ‎




பொருளடக்கம்
  [மறை
·                     1 புனிதப் பயணம்
·                     3 கோவில் பிரசாதங்கள்
·                     4 ஹரிவராசனம்
·                     5 நெய்யபிஷேகம்
·                     8 மேற்கோள்கள்
·                     9 இவற்றையும் காண்க
·                     10 வெளி இணைப்புகள்

புனிதப் பயணம


புனிதப்பயணம் மேற்கொள்வதற்கு முதலில் பக்தர்கள் 41 நாட்கள்கொண்ட விருதத்தை 
(கடினமான தவம்) பக்தர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்
இதற்காக பக்தர்கள் துவக்க நாளன்றுருத்ராக்ஷத்தினாலோ 
அல்லது துளசி மணிகளாலோ செய்யப்பட்டசிறப்பு மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளவேண்டும்
 ‎அப்பொழுது முதலே விருதத்தை மேற்கொள்ளும் அடியார்கள்பொதுவாக மாமிச உணவு
மீன், மதுபானங்கள், புகையிலை, ‎பெண்களுடன் தொடர்பு, அநாகரிகமான பேச்சுக்கள் 
மற்றும்வார்த்தைகளை தவிர்த்தல் மேலும் தலை முடி மற்றும்முகத்தில் வளரும் மீசை 
போன்றவைகளை திருத்தாமல் இருக்கவேண்டும்
மேலும் இது போன்ற விதிமுறைகளை ஆசாரத்துடன்கடைப்பிடிக்க வேண்டும்
ஒவ்வொரு நாளும் அவர்கள் உள்ளூர்கோவில்களுக்கு சென்று 
அங்கு பிரார்த்தனை செய்ய வேண்டும்மேலும் எளிய கருப்பு,
 நீல அல்லது குங்குமப்பூ நிறத்திலுள்ளபாரம்பரிய துணிகளை மட்டுமே அணிய வேண்டும்
தற்பொழுதுவிருதங்களுக்கான விதிமுறைகளை கெடுபிடியுடன் 
முந்தையநாட்களில் இருந்தது போன்று பின்பற்றாவிட்டாலும், ‎
மக்கள் பொதுவாக ஒரு விதிமுறைக்கு உட்பட்டு, ‎நல்லெண்ணத்துடன்
அனுஷ்டித்து வருகின்றனர்.



 நூற்றுக்கணக்கான பக்தர்கள் இன்றும்
சுவாமி ஐயப்பன் அன்றையதினங்களில் மேற்கொண்டது போலவே 
என்ற நம்பிக்கையுடன், ‎எருமேலியில் இருந்து புறப்பட்டு
பரம்பரை பரம்பரையாக வரும்காட்டு மலைப்பாதைகளில்
(சுமார் 45 கிலோ மீட்டர்கள் தூரம்கொண்டது) காலணிகள் அணியாமல்
நடந்து செல்வதையேவிரும்புகின்றனர்
இந்தப் பயணத்தின் முதல் பகுதி, ‎
எருமேலியில் இருந்து தொடங்கி அழுதா நதி வரை கொண்டுசெல்லும்
பிறகு அழுதா மலையைத்தாண்டி கரியம் தோடினைஅடைய வேண்டும்
இப்பொழுது புனிதமான கரிமலையைஏறிக்கடக்க வேண்டும்
அங்கிருந்து செறியனவட்டம், ‎வலியனவட்டம் ஆகிய இடங்களைக் கடந்து 
முடிவில் பம்பாநதியை எத்திச்சேரும்
'திருவாபரண கோஷயாத்திரை' ‎மேற்கொள்வோர் ஆறன்முள கொட்டாரம் என்ற 
இடத்தில்தங்கிச்செல்ல வேண்டும்
ஆனால் புனித யாத்திரையைமேற்கொள்ளும் பல பக்தர்கள் வாகனங்களில் 
பயணம் செய்துமாற்றுவழிகளில் புனிதமான பம்பா நதிக்கரையை அடைகின்றனர். ‎
அதற்குப்பிறகு, புனித யாத்திரை மேற்கொள்ளும் அனைவரும்சுமார் நான்கு கிலோமீட்டார் தூரம்
 கொண்ட ஏற்றத்துடன் கூடிய ‎‎(நீலிமலை
காட்டுமலைப்பாதையில் ஏறி சபரிமலையை அடையவேண்டும்
ஒரு காலத்தில் கனத்த காட்டுப் பகுதியாக இருந்தஇந்த ஒற்றைவழிப்பாதை
தற்பொழுது மேம்படுத்தப்பட்டு, இருபக்கங்களிலும் கடைகள் மற்றும் மருத்துவ 
வசதிகளுடன் கூடியசாலையாக காணப்படுகின்றன.
[தொகு]திருவாங்கூர் தேவஸ்வம் போர்ட


திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு (TDB) சபரிமலை சுவாமிஐயப்பன் கோவிலை 
சுமார் ரூபாய் 30 கோடியளவில் ($7 ‎மில்லியன்) காப்பீடு செய்துகொண்டுள்ளது
மேலும் இந்தஇடத்திற்கு வருகை தரும் புனித பயணிகளுக்கு 
இலவசமானவிபத்துகளில் இருந்து காப்பீடு 
அளிக்கும் திட்டத்தையும்அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது
நீலக்கல்லில் இருந்துமலையேற்றப்பாதையில் சன்னிதானம் வரை சென்றடையும் 
18 ‎கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாதையில் வரும் பக்தர்களில்விபத்துக்குள்ளாகி 
அடிபட்டோர் மற்றும் இறந்தவர்களுக்கு சுமார்ஒரு லட்சம் ரூபாய் வரை 
இந்த காப்பீட்டு திட்டத்தின் மூலமாகவழங்க இயலும்
கடந்த வருடத்தில் நவம்பர் முதல் ஜனவரிவரையில் தோராயமாக சுமார் 5 கோடி 
(50 மில்லியன்) தீர்த்தயாத்திரிகள் சபரிமலை கோவிலுக்கு வருகை தந்துள்ளனர்
மேலும்சபரிமலை யாத்திரை காரணமாக கேரள அரசாங்கத்திற்கு 
நல்லவருமானம் கிடைப்பதோடு,
 கேரளத்தின் பொருளாதாரத்திற்குசுமார் 10,000 கோடி ரூபாய் வரை 
வருமானத்தை பங்களித்துவருகிறது.
[தொகு]கோவில் பிரசாதங்கள


சபரிமலை கோவிலில் அரவணை மற்றும் அப்பம் பிரசாதமாகவழங்கப்படுகின்றன
இவை அரிசி, நெய், சர்க்கரை போன்றபொருட்களால் உருவாக்கப்படுகின்றன.
சபரிமலையில் இந்தப்பிரசாதத்தை செய்வதற்கான அரிசி செட்டிக்குளங்கரை 
தேவிகோவிலில் இருந்து பெறப்படுகிறது
திருவாங்கூர் தேவஸ்வம்போர்டின் கீழ் உள்ள கோவில்களில் இக்கோவில் 
இரண்டாவதுமிகப்பெரிய கோவிலாகும்
இந்தக்கோவில் மாவேலிக்கரா என்றஇடத்தில் உள்ளது.‎


[தொகு]ஹரிவராசனம


இரவில் கோவிலின் நடை சார்த்தப்படுவதற்கு முன்பு
ஹரிவராசனம் [6] என்ற பாடல் இசைக்கப்படுகிறது
தற்காலத்தில்சபரி மலையில் இறைவன் உறங்கச்செல்வதற்கு முன்இசைக்கப்படும் 
தாலாட்டுப் பாட்டை (உறக்கப்பாட்டு), ‎ஹரிவராசனம் என்ற பாடலை
ஸ்ரீ கம்பக்குடி குளத்தூர் ஸ்ரீனிவாசஅய்யர் அவர்கள் இயற்றி இசை அமைத்ததாகும்
ஸ்ரீனிவாசஅய்யர் அவர்கள், கோவிலில், சுவாமி அய்யப்பரின் சன்னிதியில்நின்றுகொண்டு
அத்தாழ பூஜைக்குப் பிறகு, இந்தப் பாடலை பாடிவந்தார்
சுவாமி விமொசானனந்தா அவர்களின் முயற்சியால்,
 ‎கோவிலின் தந்திரி மற்றும் மேல்சாந்தி அவர்கள்
இப்பாடலை ஒருதாலாட்டுப்பாடலாக ஏற்றுக்கொண்டனர்.
 இந்தப் பாடல் 352 ‎எழுத்துக்கள், 108 சொற்கள் மற்றும் 
32 வரிகள் கொண்டதாகும் (8 ‎செய்யுள் பத்திகள்).
[7]‎ அநேக புகழ் பெற்ற பாடகர்களால் பாடப்பெற்ற இந்தப்பாடலின்பதிப்புகள் இருந்தாலும்,
கோவில் நடையில் கே.ஜே.யேசுதாஸ்பாடிய பாடலே ஒலிபரப்பப்படுகின்றது. ‎

[தொகு]நெய்யபிஷேகம


இந்த கோவிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் முதன்மைசடங்கானது 
பக்தர்கள் அவர்களுடைய தலையில் சுமந்து வரும்
பள்ளிக்கட்டு அல்லது இருமுடியில் 
(பருத்தித் துணியால்கைகளால் தைக்கப்பெற்ற 
இறைவனுக்கு படைப்பதற்காகபொருட்களை 
வைப்பதற்கு இரு அறைகள் கொண்ட பை) ‎காணப்படும் 
புனிதமான நெய்யைக்கொண்டு 
சுவாமி ஐயப்பனின்மூல விக்ரஹத்தின் மீது புரியப்படும் நெய்யபிஷேகமே ஆகும். ‎
ஜீவாத்மா மற்றும் பரமாத்மாவின் புனித சேர்க்கையைக் குறிக்கும்
தத்துவமாக இது கருதப்படுகிறது
முதல் முறையாக பயணம்மேற்கொள்ளும் பக்தன்மார்கள் 
(கன்னி அய்யப்பன்மார்கள்) ‎குங்குமப்பூ நிறம் கொண்ட 
இருமுடியை சுமந்துவர வேண்டும். ‎இதர புனிதப்பயணம் மேற்கொள்வோர் 
கருப்பு அல்லது நீலவண்ணத்திலான இருமுடிகளை பயன்படுத்துவார்கள்.
[தொகு]அஹம் பிரம்மாஸ்மி மற்றும் தத்வமசி

இந்தக் கோவிலுக்கு புனிதப்பயணம் புரிந்து வரும் பக்தர்களுக்குகிடைக்கும் 
இணையற்ற அறிவு, சமஸ்க்ருத மொழியில், தத் த்வம்அஸி, அதன் பொருளானது 
"நீயும் ஒரு கடவுள்" என்பதற்கானஞானமே
இதனால் புனிதப்பயணம் மேற்கொள்ளும்ஒவ்வொருவரும் 
ஒருவரை ஒருவர் சுவாமி என்று பக்தியுடன்அழைக்கிறார்கள்
கண்டரரு மகேஸ்வரரு என்ற தழமொன்குடும்பத்தினரே 
தற்போது சபரிமலை கோவிலின் தந்திரியாக ‎‎(தலைமை பூசாரி) இருப்பவர் ஆவார்.‎

மேலும் நாமும் அந்த பரமாத்மா அல்லது 
உலகளாவிய ஆத்மாஎன்ற நிலையை அடைய வேண்டும் 
என்ற வேட்கையைஇச்சொல் குறிப்பதாகும்.


[தொகு]சபரிமலைக்குஅருகாமையிலுள்ள இதர புகழ் பெற்றகோவில


§  நீலக்கல் கோவில்பத்தனம்திட்டா
§  மலையாளப்புழா கோவில், பத்தனம்திட்ட
§  ஆரன்முலா பார்த்தசாரதி கோவில்
§  மகாதேவர் கோவில்செங்கன்னூர்
§  ஸ்ரீவல்லபா கோவில்திருவல்லா
§  கவியூர்ஆஞ்சநேயா கோவில், திருவல்ல
§  செட்டிக்குளங்கரை தேவி கோவில்மாவேலிக்கரா
§  மன்னார்சாலை கோவில்ஹரிப்பாடு
§  சுப்பிரமணியர் கோவில், ஹரிப்பாட
§  சாக்குளத்துக்காவு கோவில், திருவல்ல
§  கண்டியூர் மகாசிவர் கோவில்மாவேலிக்கரா
§  சுனக்கற மகாதேவர் கோவில், மாவேலிக்கர
§  பதநிலம் பரப்பிரம்மா கோவில், நூரநாட


[தொகு]மேற்கோள்கள


[தொகு]இவற்றையும் காண்



1 comment:

  1. திருவடியும், மகர ஜோதியும், பொன்னாம்பல மேடும் நமது உடலில் உள்ளது.
    மேலும் அறிந்துகொள்ள http://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html
    ஐயப்பனை காண சபரிமலை செல்வதும் நம்மை நாம் அறிவதும் ஒன்று

    ReplyDelete