2 (ஸ்ரீ தர்ம சாஸ்தா பாஹிமாம்
ஜெய சபரிஸா பாஹிமாம்
மணிகண்ட தேவா பாஹிமாம்
மாமலை வாஸா பாஹிமாம் )2
2 ( மோகினி சுதனே மோகன ரூபா
மோகமகற்றுக பாலனே )2
மண்டல காலமித வந்தல்லோ
மணிமாலையும் கழுத்தில் வீனல்லோ
என் மனசாகிலும் அலிஞ்சி போயல்லோ
என்னை காத்திடுக நீ ஐயப்பா
--- ஸ்ரீ தர்ம சாஸ்தா பாஹிமாம்
வன்புலி முதுகில் கயரிய பகவான்
வண்ணல கயற்றுகன் யண்ணலே
நின் புண்ய நாமம் பாடுவோம்
ஸ்வாமியே... ஐயப்பா..
ஸ்வாமியே ... ஐயப்பா
நின் புண்ய நாமம் பாடுவோம்
நின் புண்ய நாமம் கேட்குமாம்
நின் பாத தரிசனம் காணுவோம்
--- ஸ்ரீ தர்ம சாஸ்தா பாஹிமாம்
2 ( மண்டலத்தில் விருதங்கள் இருந்தோம்
ஒரு மனதார பூஜைகள் செய்தோம் ) 2
வந்தோம் வந்தோம் உனைக் காணவே
வந்தோம் வந்தோம் உனைக் காணவே
வரமருள்வாய் நீ ஐயப்பா
--- ஸ்ரீ தர்ம சாஸ்தா பாஹிமாம்
3 (மதகஜ வாகன மகாமதே
ஹரிஹர ச்சுனோ நமோஸ்துதே ) 3
2 ( ஏறாதமலைதனில் ஏறினோம் ) 2
நாங்கள் எட்டாத படிகளைத் தாண்டினேன்
வந்தோம் வந்தோம் உனைக் காணவே
வந்தோம் வந்தோம் உனைக் காணவே
2 ( வரமருள்வாய் நீ ஐயப்பா ) 2
--- ஸ்ரீ தர்ம சாஸ்தா பாஹிமாம்
No comments:
Post a Comment