தீம் தக தக தீம் தக தோம் தோம் ) 2
அரபு நாட்டு மரபில் வந்த வாவர் என்னும் வீரனே
எங்கள் சபரி நாதன் அருகில் நிழலாய் காவல் நிற்கும் தோழனே
சந்தனப் பூவும் சந்திரப் பிறையும் சொந்தம் கொள்ள மறுக்குமா..
எந்த ரத்தம் எந்த ஜாதி பிரித்துப் பார்க்க முடியுமா..
இதை உலகம் ஏற்று உணரும் போது மனித நேயம் சாயுமா
அரபு நாட்டு மரபில் வந்த வாவர் என்னும் வீரனே
எங்கள் சபரி நாதன் அருகில் நிழலாய் காவல் நிற்கும் தோழனே
2 (தீம் தக தக தீம் தக தோம் தோம்
தீம் தக தக தீம் தக தோம் தோம் ) 2
வலிமை கொண்டு வாலை ஏந்தி பணத்தை எதிர்த்த பூனையே
பகைமை வெறுத்து பந்தம் கொண்டு தோளில் சேர்த்தார் ஐயனே
காட்டுக்குள்ளே கிடைத்த நட்பு களங்கமின்றி தொடருதே
இந்த நாட்டு மக்கள் பார்த்து நடக்க கலங்க்கரைப் போல் இருக்குதே
இன்னும் மாயக்கடலில் ஆடும் மனங்கள் கரையை சேரும் நாள் எங்கே
பதில் கூறம்வேண்டும் வாபரே...
அரபு நாட்டு மரபில் வந்த வாவர் என்னும் வீரனே
எங்கள் சபரி நாதன் அருகில் நிழலாய் காவல் நிற்கும் தோழனே
2 ( தீம் தக தக தீம் தக தோம் தோம்
தீம் தக தக தீம் தக தோம் தோம் ) 2
பாவம் மூட்டை சேர்க்கும் கூட்டம் பனை மரம் போல் வளருதே
காலக் கோட்டை தாண்ட நினைத்தால் கடவுள் மார்க்கம் சிறந்ததே
சபரிமலையில் சங்க நாதம் தவழ்ந்து வருவதும் காற்றிலே
அந்த பள்ளி வாசல் பாங்கின் குரலும் சேர்ந்து வருவதும் காற்றிலே
அந்த காற்றில் கலந்த மதத்தை பிரித்து மூச்சி வாங்க முடியுமா..
உயிர் அது வரைக்கும் நிலைக்குமா...
அரபு நாட்டு மரபில் வந்த வாவர் என்னும் வீரனே
எங்கள் சபரி நாதன் அருகில் நிழலாய் காவல் நிற்கும் தோழனே
சந்தனப் பூவும் சந்திரப் பிறையும் சொந்தம் கொள்ள மறுக்குமா..
எந்த ரத்தம் எந்த ஜாதி பிரித்துப் பார்க்க முடியுமா..
இதை உலகம் ஏற்று உணரும் போது மனித நேயம் சாயுமா
அரபு நாட்டு மரபில் வந்த வாவர் என்னும் வீரனே
எங்கள் சபரி நாதன் அருகில் நிழலாய் காவல் நிற்கும் தோழனே
2 (தீம் தக தக தீம் தக தோம் தோம்
தீம் தக தக தீம் தக தோம் தோம் ) 2
No comments:
Post a Comment