Thursday, December 16, 2010

சிவந்த நெற்றியில்

சிவந்த நெற்றியில்
திலகம் வைத்து
சிலை போல் அமர்ந்தாய்
மணிகண்டா

                சுவாமியே.... சரணம்
                ஐயப்பா.... சரணம்

சுவாமியே.... சரணம்
ஐயப்பா.... சரணம்
                                                                (சிவந்த)
மோஹினி சுதனே
சரணம் பொன் ஐயப்பா
மோஹன ரூபனே
சரணம் பொன் ஐயப்பா
                                                                 (மோஹினி)
வில்லாளி வீரனே
சரணம் பொன் ஐயப்பா
வீரமணிகண்டனே
சரணம் பொன் ஐயப்பா
                                                                 (வில்லாளி)
                                 சிரித்த முகத்துடன்
காட்சி தந்தாய்
சிங்கார ரூபனே
மணிகண்டா

                சுவாமியே.... சரணம்
                ஐயப்பா.... சரணம்

                சுவாமியே.... சரணம்
                ஐயப்பா.... சரணம்
                                                                 (சிவந்த)
அலங்காரப் பிரியனே
சரணம் பொன் ஐயப்பா
ஆனந்த மூர்த்தியே
சரணம் பொன் ஐயப்பா
                                                                 (அலங்கார)
சற்குரு நாதனே
சரணம் பொன் ஐயப்பா
சாந்த சொரூபனே
சரணம் பொன் ஐயப்பா
                                                                 (சற்குரு)
                சுவாமியே.... சரணம்
                ஐயப்பா.... சரணம்
                சுவாமியே.... சரணம்
                ஐயப்பா.... சரணம்
                                                                 (சிவந்த)

1 comment: