- எரிமேலி ரூட்
- வண்டிபெரியார் ரூட்
- எரிமேலி
- பேரூர் தோடு
- காளைகட்டி
- அழுதா
- அழுதா நதி
- கல்லிடும் குன்று
- இஞ்சிப் பாறகோட்டை
- முக்குளி
- கரியிலந்தோடு
- கரிமலை
- பெரியன்னாவட்டம்
- சிரியன்னாவட்டம்
- பம்பா நதி
நாம் கடந்து செல்லும் பாதையின் முக்கியமான வழிநடைகள் :
- பேரூர் தோடு
- காளைகட்டி
- அழுதா
- இஞ்சிப்பாறைகோட்டை
- கரிமலை
- பம்பா
- சபரிபீடம்
- சரங்குத்தி
- பதினெட்டாம் படி
படி ஏறியது ஒவ்வொரு ஐயப்ப பக்தர்களும் கவனிக்க வேண்டியவை :
படி ஏறியதுமே ஐயப்ப பக்தர்களை வரவேற்ப்பது கொடி மரம். ஆம்
அங்கே தத்வமஹி என்னும் வாசகம் எழுதப்பட்டுள்ளது . அந்த நூலினை
சபரிமலைக்கு செல்லும் ஒவ்வொரு ஐயப்ப பக்தர்களும்
தவறாமல் பார்த்து படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
*** ஸ்வாமியே சரணம் ஐயப்பா ***
No comments:
Post a Comment