எங்க வாவரரின் கூட வாயா கருப்பையா சாமி கருப்பையா..
வெள்ள குதிர மீதிலேறி கருப்பையா
இங்கு விரைந்து நீயும் வந்திடனும் கருப்பையா சாமி கருப்பையா
சாமி .... வெள்ள குதிர மீதிலேறி கருப்பையா
இங்கு விரைந்து நீயும் வந்திடனும் கருப்பையா சாமி கருப்பையா
2 ( இருமுடியை சுமந்துக் கிட்டு எரிமேலி வந்தடைந்தோம் ) 2
2 ( ஐயன் வந்தாரு வழி தந்தாரு நாங்க பேட்டை துள்ளிக்கிட்டோம் ) 2
சாமி... வெள்ள வேட்டி
வெள்ள வேட்டி வரிஞ்சி கட்டி கருப்பையா
எங்க வாவரரின் கூட வாயா கருப்பையா சாமி கருப்பையா..
2 ( கரிமலையின் ஏற்றத்திலே கடுக மணி நடந்து வந்தோம் ) 2
2 ( ஐயன் வந்தாரு வழி தந்தாரு அவன் அருளை கண்டுக்கிட்டோம் ) 2
சாமி... வெள்ள வேட்டி
வெள்ள வேட்டி வரிஞ்சி கட்டி கருப்பையா
எங்க வாவரரின் கூட வாயா கருப்பையா சாமி கருப்பையா..
2 ( காளைக் கட்டி நிலையம் வந்து கற்ப்பூரம் ஏற்றி வச்சோம் )2
2 ( ஐயன் வந்தாரு வழி தந்தாரு நல்ல காட்சி கண்டுக்கிட்டோம் ) 2
சாமி... வெள்ள வேட்டி
வெள்ள வேட்டி வரிஞ்சி கட்டி கருப்பையா
எங்க வாவரரின் கூட வாயா கருப்பையா சாமி கருப்பையா..
2 ( அழுதையிலே குளித்து விட்டு கரிமலையும் தாண்டி வந்தோம் )2
2 ( ஐயன் வந்தாரு வழி தந்தாரு அவன் மகிமை கண்டுக்கிட்டோம் ) 2
சாமி... வெள்ள வேட்டி
வெள்ள வேட்டி வரிஞ்சி கட்டி கருப்பையா
எங்க வாவரரின் கூட வாயா கருப்பையா சாமி கருப்பையா..
2 ( பம்பையிலே ஆடிகிட்டு பதினெட்டாம் படி ஏறி வந்தோம்...)2
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
பம்பையிலே ஆடிகிட்டு பதினெட்டாம் படி ஏறி வந்தோம்
2 ( ஐயன் வந்தாரு அருள் தந்தாரு அவன் பாதம் கண்டுக்கிட்டோம் ) 2
2 ( சாமி... வெள்ள வேட்டி வரிஞ்சி கட்டி கருப்பையா
சாமி வாவரரின் கூட வாயா கருப்பையா சாமி கருப்பையா..
வெள்ள குதிர மீதிலேறி கருப்பையா
இங்கு விரைந்து நீயும் வந்திடனும் கருப்பையா சாமி கருப்பையா ) 2
*** ஸ்வாமியே சரணம் ஐயப்பா ***
No comments:
Post a Comment