Thursday, December 16, 2010

சரணம் சரணம் ஐயப்பா

சரணம் சரணம் ஐயப்பா
சாமி சரணம் ஐயப்பா
சரணம் சொல்லி ஆடி பாடுவோம்
சரணம் சொல்லி ஆடி பாடுவோம்

                                                     (சரணம்)
ஹே தேவா..... ஆ...ஆ...ஆ...
ஹே நாதா..... ஆ...ஆ...ஆ...
(சரணம்)
வன்புலியின் வாகனனே
வீரமணிகண்டனே நீ
வந்து எம்மைக் காத்திடவே
வா...
(வன்புலி)
ஹே ஜோதி..... ஆ...ஆ...ஆ...
ஹே ஜெகஜோதி.... ஆ...ஆ...ஆ...

(சரணம்)
பம்பையிலே பிறந்தவனே
பந்தளத்தில் வழந்தவனே
வந்து எம்மை காத்திடவே
வா...
(பம்பை)
(சரணம்)
எரிமேலி சென்றடைந்து
பேட்டைகளும் ஆடிக் கொண்டு
திந்தகதோம் பாடிடுவோமே

ஹே தேவா..... ஆ...ஆ...ஆ...
ஹே நாதா..... ஆ...ஆ...ஆ...
(எரிமேலி)
(சரணம்)
இருக்குமிடம் தேடிக் கொண்டு
இருமுடியும் தாங்கிக் கொண்டு
சரணங்களும் பாடிடுவோமே

(இருக்குமிடம்)
(சரணம்)

No comments:

Post a Comment