வாவர்சாமி ஊரல்லோ
எரிமேலிப்பேட்டை வந்தல்லோ
கரும்புள்ளி செம்புள்ளியிட்டல்லோ
--- லாஹி லாஹி இல்லல்லோ
எரிமேலி நாங்கள் வந்திடுவோம்
பேட்டைத்துள்ளி ஆடிடுவோம்
2 ( வாவர் ஸ்வாமி திந்தகத்தோம்
ஐயப்ப ஸ்வாமி திந்தகத்தோம் )2
--- லாஹி லாஹி இல்லல்லோ
மணிகண்டன் நண்பர் ஆனவரே
மாமலை மாமணி ஆனவரே
அஞ்சா நெஞ்சம் கொண்டவரே
அல்லாவின் இறையடி சென்றவரே
--- லாஹி லாஹி இல்லல்லோ
சபரிமலைக்கு சென்றிடுவோம்
வாவரின் தோழரைக் கண்டிடுவோம்
சர்க்கரை மிளகும் பெற்றிடுவோம்
சரணம் சொல்லி அழைத்திடுவோம்
--- லாஹி லாஹி இல்லல்லோ
No comments:
Post a Comment