சரணம் அம்மா தாயே சரணம் அம்மா
மூகாம்பிகை அம்மா தாயே சரணம் அம்மா
மூகாம்பிகை அம்மா தாயே சரணம் அம்மா
வரணும் அம்மா தாயே வரணும் அம்மா
வரணும் அம்மா தாயே வரணும் அம்மா
கொல்லூரில் கோயில் கொண்ட தாயே அம்மா
எங்கள் குறைகள் பல தீர்த்திடுவாய் நீயே அம்மா
முப்பெரும் தேவியும் நீயே அம்மா
மும்மூர்த்தி வடிவாய் நீயே அம்மா
கொஞ்சம் சலங்க்கையோடு வந்தாயம்மா
சங்கரனைக் கண்டவுடன் நின்றாயம்மா
சோட்டானிக் கரையினில் நீயே அம்மா
கருங்கல்லில் காண்பதுன் வடிவே அம்மா
சகலசக்தி பெற்றவளே தாயே அம்மா
சகல சுகம் தந்திடுவாய் நீயே அம்மா
சரணம் அம்மா தாயே சரணம் அம்மா
சரணம் அம்மா தாயே சரணம் அம்மா
No comments:
Post a Comment