ஆரியங்காவரசே ஆண்டவரே
வாருமையா
ஆதாரம் என்ற என்னை ஆதரித்து
பாருமையா
(ஆரி)
அச்சங் கோவில் ஐயாவே
ஆண்டவரே வாருமையா
அச்சமெல்லாம் தீர்த்து வைப்பாய்
அச்சுதனார் பாலகனே
சபரிமலை சாஸ்தாவே
சரணம் என்று நான் பனிந்தேன்
மோகமெல்லாம் தீர்த்து வைப்பாய்
சபரிமலை ஆண்டவரே
(ஆரி)
குளத்தூரின் ஐயாவே
கோபாலன் பாலகனே
கோடி ஜனம் சூழ்ந்துள்ளோம்
கோமகனே நீ வருவாய்
பாண்டியனார் பாலகனே
பாவலர்கள் கொண்டாட
பக்தர்களை காத்திடுவாய்
பக்தி மணி கண்டனே
(ஆரியங்காவரசே)
No comments:
Post a Comment